Monday 6 January 2014

இரவில்

காதல் சொன்னது ,
"இன்னமும் உறங்காதே ,என்னை  நினைத்திரு "
உறக்கம் ,"விடியும் வரையும் கண்மூடி இரு "
ஆனால் ,
கனவுகள் வந்தன 
உறக்கத்திற்கும் காதலுக்கும் 
தத்தம் வழி தந்து ..
சிரித்தபடியே ....

 

 

At Night

By Sara Teasdale 

Love said, "Wake still and think of me,"
Sleep, "Close your eyes till break of day,"
But Dreams came by and smilingly
Gave both to Love and Sleep their way.


11 comments:

Seeni said...

Haa Haa ..!
Arumai

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
அற்புதமாக மொழிமாற்றம் செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம்
காதலின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது.. அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
காதலின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது.. அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துக்கள்...

Unknown said...

அழகிய அருமையான கவிதை

பூங்குழலி said...

மிக்க நன்றி சீனி

பூங்குழலி said...

உங்களின் தொடர்ந்த ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி ரமணி

பூங்குழலி said...

ஆம் காதலின் ஏக்கத்தை அழகாக சொல்லும் கவிதை .மிக்க நன்றி ரூபன்.

பூங்குழலி said...

மிக்க நன்றி தனபாலன் .

பூங்குழலி said...

மிக்க நன்றி Viyapathy