Saturday 17 April 2010

இன்று பிறந்தநாள் ...


60௦ வருடங்கள் பொறுப்பான மகளாக ,அன்பான தங்கையாக,
57 வருடங்கள் நல்ல அக்காவாக,
39 வருடங்கள் இலக்கணம் மாறாத மனைவியாக ,மருமகளாக ,
37 வருடங்கள் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே கொட்டித் தரும் அன்னையாக,
35 வருடங்கள் சிறந்த ஆசிரியராக,
20 வருடங்கள் சிறந்த பேராசிரியராக,
5 வருடங்கள் மிகச் சிறந்த துறைத் தலைவராக,


இன்னமும் .................
மருமகனிடமும் மருமகளிடமும் மறைத்து பேசத் தெரியாத மாமியாராக,
பேரப் பிள்ளைகளிடம் பாசத்தை மட்டுமல்ல
கண்டிப்பையும் காட்டும் ஆச்சியாக,
புத்தக ஆசிரியராக,
பொருளாதார வல்லுனராக,
தன்னை செதுக்கிக் கொண்டே
தன்னை சுற்றி உள்ளோருக்கான பாதையையும் சேர்த்தே செதுக்கும் வழிகாட்டியாக,
இவை எல்லாமுமாகவும் ,


இன்னும் பலவாகவும்


வாழ்ந்து கொண்டிருக்கும்

என் அம்மாவுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள் .....








8 comments:

ஆயில்யன் said...

அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லிடுங்க டாக்டர் :)

பூங்குழலி said...

கண்டிப்பா சொல்லிடறேன் ஆயில்யன் ,ரொம்ப நன்றி

ஆடுமாடு said...

ஆச்சிக்கு வாழ்த்தை சொல்லிருங்க.

க.பாலாசி said...

அம்மாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வணக்கங்கள்,,,

Anitha Manohar said...

அம்மாவின் அறிமுகம் அற்புதம்.

வாழ்த்துகிறேன்...

காயத்ரி said...

அக்கா, அம்மாவுக்கு என் மிக சிறந்த இனிய வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் சொல்லிருங்க...

பூங்குழலி said...

வாழ்த்துகள் சொன்ன ஆயில்யன் ,ஆடுமாடு,பாலாசி,சுரேஷ்,ஜிஜி,காயத்ரி ...எல்லோருக்கும் என் நன்றி

/அம்மாவின் அறிமுகம் அற்புதம்/
நன்றி ஜிஜி ..இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது


மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி நண்பர்களே !