Friday 29 May 2009

நிலாச்சோறு

அதே வானம்
அதே பௌர்ணமி நாள் நிலா
அதே நட்சத்திரங்கள்
அதே மொட்டைமாடி
அன்று போலே தயிர்சாதம்
அன்று போலே மாவடுவும்
சுவை மட்டும் வேறாய்
அன்று எதை சேர்த்து பிசைந்தாய் அம்மா


2 comments:

ஆயில்யன் said...

:(


ஞாபகம் வந்துருச்சு :((

Kavinaya said...

அம்மாவின் அன்பு வேறு யாரிடமும் கிடைக்காத ஒன்றல்லவா? நினைவு கூர்ந்த விதம் அழகு.