Saturday 22 March 2008

கடவுள் வாழ்த்து


பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்து உனக்கு நான் தருவேன்
கோலஞ் செய் துங்கக்
கரிமுகத்து தூமணியே -நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா